AUTHORS NOTE:-
With lard Siva’s grace I have completed the twelve thirumurai, in English translated form but all are in hand written form. Now I am at first got THIRUVASAGM in typed form and the same is published through this web site. This is rough copy only and those disciples who are going through it and if they intimate the deficiencies in the typed text and those defects will be rectified and then the same is presented to the whole world in defect free form.

THIRUTHELLEANAM
11. திருத்தெள்ளேணம் THIRUTHELLEANAM (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) THILLAIYIL ARULIYADHU- NAALADI THARAVU KOCHAKA KALIPPA சிவனுடன் கலந்து இடையறாது நிற்ப
More
THIRUCHAALAL
12.THIRUCHAALAL Om chitrambalam புத்தர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையளிப்பதற்காக மாணிக்கவாசகர் அதே வினாக்களைக் கேட்க இலங்கை மன்னன் மகள் பேச்சு வராத பெண் பேசும் ஆற்றலும் பெரும் ஞானமும் பெற்று விடையளிக்கச் சிவனுடைய காருண்யத்தையும் பேராற்றலையும் உணர்த்தும
More
THIRUPPOOVALLI
13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் THIRUPPOOVALLI (தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருவடிப் பேறு கிடைத்ததால் பற்று அறுத்தல் பெற்ற பேரின்பம், மாயையின் ஆற்றல் நீக்குதல் ஆகியவை பற்றி மகளிர் பூகொய்யும் போது பாடும் பாடல் பூ
More
THIRUUNTHIYAAR
14. திருஉந்தியார் - ஞான வெற்றி THIRUUNTHIYAAR (தில்லையில் அருளியது- கலித்தாழிசை) உந்தியாடும் மகளிர் விளையாட்டு இதன் மூலம் முப்புரம் எரித்தது தக்கன் யாகம் அழித்தது ஆகியவற்றைக் கூறும் ஞான வெற்றி உந்திபறத்தல் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. கைகள் இ
More
THIRUTHOLNOKKAM
15. திருத்தோள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி THIRUTHOLNOKKAM (தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) மகளிர் தோளைத் தொட்டுக் கை கொட்டி ஆடும் இந்த விளையாட்டில் ஆன்மாக்களின் மலத்தை அகற்றித் தூய்மை செய்து சிவனருள் பெற வழிப் படுத்துவது கூறப
More
THIRUPONUSAL
16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி THIRUPONUSAL (தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா) அருட்சக்தி இருந்து ஆடத் தாலாட்டி மகளிர் ஆட்டும் பொன்னுசல் பாடல்களில் இறைவன் அறக்கருணையும் அருளால் பெற்ற தூய்மையும் விளக்கப்படுகின்றன மகளிர
More
ANNAIPPATHU
17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் ANNAIPPATHU (தில்லையில் அருளியது - கலிவிருத்தம்) மாணிக்கவாசகக் காதலி தன் தோழியை அன்னையே என்று அழைத்துக் காதலனாகிய சிவபெருமான் புகழையும் செயல்களையும் கூறுகிறார்கள் ஆன்மா சிவத்தோடு ஒன்றி எல்லாம் சிவமயமான ஆத்ம
More
KUYIRPATTHU
18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் KUYIRPATTHU (தில்லையில் அருளியது - ஆசிரிய விருத்தம்) ஆத்ம நாதப் பெருமானை அடைய முடியாத தலைவி துன்ப மிகுதியால் இரங்கிக் குயிலைத் தூது விடுப்பது போலக் கூவச் சொல்கிறாள் இது அவன் பெருமையைக் கூறி அவனை வர அழைப்பதாகும
More
THIRUTHTHASANGAM
19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை THIRUTHTHASANGAM (தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா) இறைவனுடைய பத்து உறுப்புகளையும் கூறி அவன் நம்மை அடிமை கொண்ட முறையை உணர்த்துவது இப்பகுதி திருத்தசாங்கம் கீர்த்தித் திருஅகவலிலும் கூறப்பட்டு உள்ளது. அரச
More
THIRUPPALLIYELUCHI
20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி THIRUPPALLIYELUCHI (திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம்) நம்மை எழுப்பிய பெருமானை நாம் எழுப்புவது திருப்பள்ளி எழுச்சி புறத்து இருள் நீங்கும் போது அகத்து இருக்கும் இருளும் ந
More